• Sep 20 2024

“அந்த நடிகர் போல காப்பி அடிக்க முடியவில்லை..” மனம் திறந்த கிரிக்கெட் வீரர் தோனி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் தான் தோனி.தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.

கபாலி ரஜனி போல போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம்  குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.




அதாவது இதில் தெரிவித்ததாவது...

இதில் ஒப்பிட எதுவும் இல்லை நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைலான போஸை காப்பிடிக்கலாமே என்ற எண்ணத்தில் எடுத்தது தான் இந்த புகைப்படம்.ஆனால் அவரைப்போல யோசிப்பதும் மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement