விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ஸ்மோல் வீட்டுக்குள் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களைப் பற்றி சொல்ல வேண்டும்.
இதனால் மாயா, யுகேந்திரன் சேர் ரொம்ப எமோஷனல் வீக், ரவீனா பொறுப்பில்லாதவர் என்று சொல்லுகின்றார். அப்போது பூர்ணிமா கூல் சுரேஷ் அண்ணா கூட இருக்கிறவங்களையே கீழை தள்ளிப் பார்க்காதீங்க என்று சொல்ல, அப்போது கூல் சுரேஷ் ஏன்மா திடீர்னு மாத்திப்பேசுற என்று கேட்கின்றார்.
இவ்வாறாக ஒவ்வொருத்தரும் தம்முடைய கருத்துக்களை முன்வைப்பதால், பிக்பாஸ் வீட்டினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!