• Sep 20 2024

கொந்தளித்த மூர்த்தி...விடாது கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா..வெளியான வீடியோ.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியலில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோரஸ்.

அதாவது ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் முதல் தடவையாக ஜீவா வெளியேறியதைத் தொடர்ந்து மாறி மாறி பிரச்சனைகள் இடம்பெறுகின்றது.


அதாவது கண்ணனை திட்டிவிட்டதாக ஐஸ்வர்யா பொங்கி எழுந்து எல்லோரையும் திட்டுகின்றார்.

அதாவது நீங்க எங்களை கொஞ்ச நாள் தான் பார்த்தீங்க..கொஞ்ச நாள் தான் சாப்பாடு போட்டீங்க..அதுக்கு வேணும் என்றால் காசு தாரேன் எனக் கூறியதும் கொந்தளித்த மூர்த்தி திட்டுகின்றார்.பின் கதிரும் கண்ணனை பார்த்து கேள்வி கேட்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ..



Advertisement

Advertisement