மூத்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதிகா. இதனைத் தொடர்ந்து தித்திக்குதே போன்ற சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இருப்பினும் அப்படங்கள் யாவும் வெற்றி பெறாததால் சினிமாவில் இருந்து விலகி அர்ஜுன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் விதமாக குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது சுருத்திகா சமுக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்டை கேட்டு கொண்டு இருக்கும் அவர்கள் இருவரும் அவரின் பாட்டை கேட்டு கொண்ட அவரை காண வீடு வரை சென்றுள்ளனர்.
சுருத்திகா அவரின் கணவர் மற்றும் மகன் என மூவரும் ரஜினியின் வீடுவரை சென்று இருக்கிறார்கள். அத்தோடு அவரை ஒருமுறை கண்டிப்பாக நாங்கள் பார்ப்போம் என கூறியுள்ளார்.
I'm sure millions of ppl share the same feeling as us in this video!We are #ThalaivarRajinikanth veriyans just the mere feeling of passing by his home gives us immense joy🥰
Lots of love to our #Superstar #jailer #Thalaivaa @soundaryaarajni @rajnikanth pic.twitter.com/jUxi9QlvpB
Listen News!