• Sep 20 2024

மீண்டும் டின்னரில் ஒன்று சேர்ந்த குக்வித் கோமாளி பிரபலங்கள்- அடடே இந்த விஷேசம் எப்போ நடந்திச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் வாழும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. தொகுப்பாளர் ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் மூன்றாவது சீசன் அண்மையில் தான் முடிவடைந்தது.

மேலும் மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா டைட்டில் வின்னராகத் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை தர்ஷனும் மூன்றாவது இடத்தை அம்மு அபிராமியும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படத்தை சந்தோஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement