கலர்ஸ் தமிழிலி ஒளிபரப்பான மலர் சீரியலில் நடித்து பிரபல்யமானவர் தான் வைஷ்ணவி. இவர் இதனைத் தொடர்ந்து அழகு சீரியலில் நிவி என்ற ரோலில் நடித்தார்.இது தவிர சந்தானம் ஹீரோவாக நடித்த சபாபதி படத்தில் சந்தானத்தின் தங்கையாகவும் நடித்திருந்தார்.
மேலும் விஜய்டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்திருந்தார். இதில் இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. முத்துராசை திருமணம் செய்து கொண்டு அவரிடம் அடி வாங்கி அழும் சீன்களில் வைஷ்ணவியை பார்த்து கவலைப்படாத இல்லத்தரசிகளே இல்லை எனலாம்.
இப்போது வானதியாக ஷு தமிழில் ஒளிபரப்பாகும் பேரன்பு சீரியலில் சூப்பர் மருமகளாக வைஷ்ணவி கலக்கி வருகிறார். இந்த சீரியலில் இவர் எப்போதுமே புடவையுடன் வலம் வருகிறார்.
சின்னத்திரையில் நீளமான முடியை கொண்ட நடிகையாக வலம் வரும் இவரது புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன்- குழப்பதில் இருக்கும் ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த நிஷா
- பாக்கியாவிடம் இனியா கேட்ட கேள்வி- இந்த குடும்பத்தை நீ உடைச்சிட்ட என்று புலம்பும் ஈஸ்வரி
- உங்க அப்பா கோபியை ரெண்டு சாத்து சாத்த வேண்டியது தானே.- எழிலுக்கு நடிகர் சசிகுமார் கொடுத்த அட்வைஸ்ட்
- ரக்ஷா பந்தன் பண்டிகையை தனது சகோதரர்களுடன் கொண்டாடிய பிரபலங்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!