முன்னணி நடிகர்களான விஷால், கார்த்தி மற்றும் நாசருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசில் புகார் அழைக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் மூன்று பேரும் தற்போது நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து வரும் நிலையில், அதே சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் துணை நடிகை ராஜ துரை என்பவர் தான் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
அத்தோடு கடந்த மே 27ம் தேதி அவர் வாட்சப்பில் அனுப்பிய ஆடியோவில் மிக அசிங்கமாக பேசியது மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்து இருக்கிறார்.
மேலும் இது பற்றி சென்னை தேனாம்பேட்டை போலிசிடம் நடிகர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- 1000 கோடி ருபாய் பட்ஜெட்டில் சங்கரின் படம் -யார் ஹீரோ தெரியுமா..?
- விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? நரேஷ் பாபுவின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!
- சூர்யாவின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களை மாதவன் நிராகரித்தாரா…!
- ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் குட்டி ஆடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா..
- நடிகை தேவயானிக்கு ஃபேவரைட் டிஷ் இது தானாம்-இந்த இயக்குநருக்கும் அதில் பங்கு இருக்கின்றதா..?!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!