தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரில் ஒருவர் மணிரத்னம். இவர் காதல் கதையை திரைப்படத்தில் பிரம்மாண்டமாக வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவர்.
இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என அனைத்தும் திரைத்துறையில் ஒரு மாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இத்தனை ஆண்டுகளாய் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்த மணிரத்னம் அவர்களின் சொத்து மதிப்பை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஒரு படத்திற்கு இயக்குநராக 22 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் மணி ரத்னம் ரூ. 140 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என தகவல் கூறப்படுகிறது.
Listen News!