பிரபல இயக்குநர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவர் தான் மணிரத்னம்.
இவர் பிரமாண்ட படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவர். இவரது இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
பிரம்மாண்டத்தின் உச்சமாக படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.
அத்தோடு கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் டீஸர் வெளியாக மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாக உள்ளது.
படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இயக்குநர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- அழுது புலம்பும் இனியா-மனம் மாறுவாரா கோபி- பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- பாலிவுட் பிரபலங்கள் அதிகம் பார்ட்டிகளுக்கு செல்ல இது தான் காரணமா? அடடே இதுல கூடவா..?
- தனது குழந்தையின் வீடியோவை அடுத்து பிகினி உடையில் வீடியோ வெளியிட்ட பிரணிதா
- பாலிவுட்டில் நுழையும் லோகேஷ் கனகராஜ்-அடடே ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்பிரைஸ்…!
- லிங்குசாமியின் அடுத்த படத்தில் நானா? பதறிப்போன சூர்யா..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!