தமிழ் சினிமாவில் மாடலின் செய்வதில் வாழ்க்கையை தொடங்கி தற்போது ஹீரோயினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யபாரதி. இவர் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல மாடல் போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வென்று அசத்தியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோ சூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் செம லுக்கான படங்களை பார்த்தே ரசிகர்கள் அதிகமாகி வருகின்றனர். அதன் மூலமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
நடிகர் ஜி.வி பிரகாஷின் " பேச்சுலர்" திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வெகுவாக தன்வசம் கவர்ந்துள்ளார். தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் பிக் பாஸ் முகின் ராவ் ஹீரோவாக நடித்துள்ள " மதில் மேல் பூனை" என்ற திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினியாக நடித்துள்ளார். தற்போது இவர் மேலும் சிலதிரைப்படங்களில் நடித்துவருகிறார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி அடுத்தடுத்து செம கிளாமரான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிடுகிறார். தற்போது மஞ்சள் சேலையில் மயக்கும் கண்களுடன் இருக்கும் ரொம்ப சூப்பரான புகைப்படத்தை தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.....
Listen News!