தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நஸ்ரியா நசீம்.இவர் குழந்தை நட்சத்திரமாக தனது கெரியரை ஆரம்பித்தார்.
தொடர்ந்து தமிழில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.பின்பு நையாண்டி ,வாயை மூடிப் பேசவும், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இடையில் பிரபல மலையாள நடிகர் ஆன பகஃத் பாசிலைத் திருமணம் செய்ததை அடுத்து சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் அடடே சுந்தரம் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை நஸ்ரியா நீண்ட நாளைக்குப் பிறகு தனது குழந்தையுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இது வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!