கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். மேலும் இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவருடைய நடிப்பில், கடந்த 2018ஆம் ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எப்.
எனினும் இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 2 திரைப்படமும் உலகளவில் சுமார் ரூ. 1,200 கோடியை தாண்டி பெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில், தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ள நடிகர் யாஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ராக்கி பாய் யாஷின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 50 கோடி இருக்கும் என்று திரைவட்டாராங்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில்:
- மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்
- உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் டான் பட மாஸ் வசூல் வேட்டை-வெளியானது முழு விபரம்..!
- இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
- ‘என்னை மட்டும் எதற்கு கேட்கிறீங்க சிம்புவையும் கேளுங்க’- நடிகை ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
- kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!