உதவி இயக்குநராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம்வருபவர் மாரி செல்வராஜ்.இவர் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர்.
இப்படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து இயக்கிய கர்ணன் எனும் மாபெரும் படைப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார். இத்திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்ராலினை வைத்து மாமன்னன் எனும் படத்தை இயக்கி வருகின்றார்.
படப்பிப்பு நடைபெற்று வரும் இப்படத்தில் பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, என பல முன்னணி நட்ஷத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில்,மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்திற்காக ரூ.50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம் என தகவல் வெளியாகி உள்ளது.
பிற செய்திகள்
- ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் பாக்கியலட்சுமி கோபி… வைரலாகும் வீடியோ…!
- முன்னாள் அமைச்சருக்கு எதிராக நடிகை அளித்த புகார்:வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!
- பிரபுதேவா போலவே இருக்கும் அவரது மகன் -இப்படி வளர்ந்திட்டாரே… வைராகி வரும் புகைப்படம்..!
- இரண்டு வாரத்திலும் வசூல் மழையில் நனையும் அருண் விஜய்யின் யானை
- மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் விக்ரம்!
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!