தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் இறுதியாக o2 என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. சோலோ ஹீரோயினாக இவர் இப்படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இருப்பினும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வருகின்றது.
மேலும் இவர் தனது காதலனான விக்னேஷ் சிவனை கடந்த 9ம் திகதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் திரையுலகப் பிரபலங்களும் உறவினர்களும் கலந்து கொண்டர். இதனையடுத்து இருவரும் தற்பொழுது ஹனிமூனுக்கு சென்றுள்ளார்.
இவர்களின் திருமணத்தை வீடியோ பதிவு செய்ய நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்ததாக தகவல் வெளியானது.சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடந்த இத்திருமணத்தில் முக்கிய வி.ஐ.பிக்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பதும் முக்கியமாகும்.
இந்த நிலையில், இத்திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. புரோகிதர்கள் மூன்று பேருக்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதையும் காணலாம்.
பிற செய்திகள்
- சினிமா தொழிலாளர்கள் திடீர் போராட்டம்….நடந்தது என்ன..?
- ‘தளபதி67’ படத்தில் கையாளும் புதிய ருவிஸ்ட்; அப்டேட்ஸ் வராததற்கு லோகேஷ் கூறிய காரணம்..!
- ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகை- யார் தெரியுமா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!