விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸடோர்ஸ் சீரியலிற்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.அதாவது அண்ணன் தம்பிகளின் பாசக்கதைகளை மையமாகக் கொண்டு நகர்கின்றது இந்த சீரியல்.
அந்த வகையில் இந்த சீரியலில் ஜஸ்வர்யா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் சாய் காயத்ரி.இவர் திடீரென ஒரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
அதாவது தான் இந்த ஜஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து இருந்தார்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் சீரியலை தவறாக புரிந்து கொண்டு சாய் காயத்ரி விலகியதாக மீனா அப்பாவாக நடிக்கும் ஜனார்தனன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சாய் காயத்ரி சீரியலில் இருந்து விலகியது மாடர்ன் ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
Listen News!