• Sep 20 2024

வெண்ணிலா கபடிக்குழு நடிகை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? மகளுடன் எடுக்கப்பட்ட ரீல் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வெண்ணிலா கபடிக்குழு, ஈரம், வேலாயுதம், யாரடி நீ மோகினி போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் சரண்யா மோகன்,

இவர் தமிழ் தவிர்த்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் கடந்த ஜூலை மாதம் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இரண்டு பேரின் குடும்பத்தினரும் கலந்து பேசி, இந்த திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். நிச்சயம் செய்து சரியாக 2 மாதங்களில் திருமணத்தை முடிவு செய்திருந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் திருமணத்திற்கு பின்னர் இவர் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

இவர் பெரும்பாலும் குழந்தை பெற்றதில் இருந்து படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் இவரும் இவரது மகளும் ஒரே மாதிரியான ஆடை அணிந்து ரீல் செய்து வெளியிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ் மற்றும் கெமண்ட்களை இட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement