வெண்ணிலா கபடிக்குழு, ஈரம், வேலாயுதம், யாரடி நீ மோகினி போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் சரண்யா மோகன்,
இவர் தமிழ் தவிர்த்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் கடந்த ஜூலை மாதம் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இரண்டு பேரின் குடும்பத்தினரும் கலந்து பேசி, இந்த திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். நிச்சயம் செய்து சரியாக 2 மாதங்களில் திருமணத்தை முடிவு செய்திருந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் திருமணத்திற்கு பின்னர் இவர் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
இவர் பெரும்பாலும் குழந்தை பெற்றதில் இருந்து படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில் இவரும் இவரது மகளும் ஒரே மாதிரியான ஆடை அணிந்து ரீல் செய்து வெளியிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ் மற்றும் கெமண்ட்களை இட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- ஆடையில்லா புகைப்படம்- பெண்களுக்கு நல்லது செய்திருக்கிறார் ரன்வீர் சிங் – நடிகை ராக்கி சாவந்த்
- காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய கியாரா அத்வானி…30வயதிலிலும் ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படங்கள்..!
- இரண்டு நாட்களில் குலு குலு செய்த வசூல்…முழு விபரம் வெளியானது..!
- திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்
- பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க-வைரலாகும் புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!