தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவவர் பிரத்விராஜ்.
மேலும் இவர், மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் 1-2 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.
இப்படம் காட்பாதர் என்ற பெயரில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வருகின்றது.இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகமாம்.
இந்த நிலையில், பிரித்விராஜ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கடுவா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளாராம்.
மேலும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார்.இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இயக்குநர், நடிகர், படத்தயாரிப்பு என பல பணிகளில் ஈடுபடுகிறார். விட்டால் ஹீரோயின் வேடத்தில்கூட நடித்துவவிடுவார் . அவர் மலையாள சினிமாவில் கமல்ஹாசன் எனப் புகழ்ந்துள்ளார்.
அத்தோடு நடிகர் சூர்யாவின் ரத்தச் சரித்திரம் படத்தில் அவருக்கு வில்லனாக விவேக ஓபராய் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!