இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில் ஒரு பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு ,தமிழ் ,இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் எடுக்கப்படுகிறது.
ஆர்சி15 என தற்காலிகமாக இந்த படத்திற்கு ஒரு டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஷூட்டிங் புனேவில் முதலில் நடந்த நிலையில் அதன் பின் ஆந்திராவில் பல பகுதிகளில் நடைபெற்றது.
ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என படக்குழுவினர் தீவிர பரிசீலனையில் இருந்தனர்.
சர்க்கார்டு, ஆபிஸர், அதிகாரி என பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு தற்பொது அதிகாரி என்ற டைட்டில் படத்திற்கு வைக்கப்பட இருப்பதாக தகவல் உறுதியாகி இருக்கிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- குழந்தையை பறிகொடுத்த நடிகர் படவா கோபி யாருக்கும் தெரியாமல் செய்யும் செயல்..!
- எதிர் நீச்சல் சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆகிவிட்டதா..?அவரே பதிவிட்ட பதிவு..!
- எனக்கு இந்த நடிகர் மட்டும் தான் நண்பன்.. ராகவா லோரன்ஸ்
- பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்-சிம்பிளாக நடத்தி முடித்து விட்டார்களே…வைரலாகும் புகைப்படம்..!
- கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்… நெஞ்சை நெகிழ வைக்கும் விஜய் சேதுபதியின் பதில்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!