தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவர் தான் ஹரி. இவர் இயக்கத்தில் இறுதியாக சாமி 2 என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தனது மச்சானும் நடிகருமான அருண் விஜய்யை வைத்து யானை படத்தை இயக்கியிருந்தார்.
இப்படமானது குடும்ப சென்டிமன்டை வைத்து எடுக்கப்பட்டதால் இப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
கடந்தத ஜுலை 1ம் தேதி ரிலீஸான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் மொத்தமாக ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
இதனால் ரசிகர்கள் செம குஷியடைந்துள்ளதோடு அருண் விஜய்யின் படத் தேர்வுகளுக்காக வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர்- தீபிகாவின் ரியாக்ஷ்ன் என்ன தெரியுமா?
- சிகிச்சை முடிந்து சென்னை வந்த டி.ராஜேந்தர்- சிம்பு திருமணம் குறித்து பேட்டி
- யாரும் நம்பி ஏமாந்துடாதீங்க.. கோரிக்கை வைத்து விஷால் மேனேஜர்
- இரவு முழுவதும் அவர விடாம பாத்துக்கிட்டே இருப்பேன் – நடிகை அதுல்யா ரவி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!