விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் யாரும் எதிர்பாராத விதமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
அதாவது கோபி ராதிகாவை திருமணம் செய்த பின்னர் சந்தோஷமாகவே இல்லை. அதனால் அடிக்கடி குடித்து விட்டு வருகின்றார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக குடிதது விட்டு ரோட்டில் தடுமாறிய போது செழியன் பார்த்து விடுகின்றார்.
இதனால் செழியன் கோபியை தனது வீட்டுக்கே கொண்டு வந்து விடுகின்றார். எழில் எவ்வளவோ தடுத்தும் ஈஸ்வரி அவன் இனிமேல் இங்க தான் இருப்பான் என கோபியை மேலே ரூமில் கொண்டு போய் விடுகின்றார்.இவ்வாறு இருக்க ராதிகாவின் நிலை என்ன என்பது தான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.அடுத்து எவ்வாறு சீரியல் நகரப்போகின்றது என்பது பற்றி பார்ப்போம்.
இதை எல்லாம் பாக்கியா அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்.இந்நிலையில் தற்போது கோபியின் புகைப்படத்தை செழியன் பதிவிட்டுள்ளார்.
அதாவது சூட்டிங்ஸ்பாட்டில் கோபி மல்லாக்க படுத்தபடி அட்ராசிட்டி செய்யும் போட்டோவே அது.இதோ அந்த புகைப்படம்...
Listen News!