மாடல் அழகியாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கே.ஜ.எப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.இப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகினார்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த KGF Chapter 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இந்திய அளவில் அளவில் பிரபல்யமானார். இது தவிர விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த கோப்ரா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
துளு நாட்டை சேர்ந்தவர் தற்பொழுது மஞ்சள் நிற பட்டுச் சேலையில் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். என் "அழகான அன்பான மக்கள் நீங்கள் கேட்டுக் கொண்டதற்காக" என தலைப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.
Listen News!