தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் காதலர்களாக வலம் வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் இடம்பெற்றது.
குறித்த திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்திவிட்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவின.அத்தேடு திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் நயன்தாரா விக்கி தம்பதிகள் வெள்ளி மற்றும் தங்க பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்தக்கொடுத்த ரஜினிகாந்த், குறித்த தம்பதிகளுக்கு அளித்துள்ள பரிசு பற்றி தீயாய் பரவி வருகின்றது.
மணமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன் தரப்பிலிருந்து, முப்பது சவரன் தங்க நகைகள் மணமக்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியே கசிந்த நிலையில் ரசிகர்கள் குஷியில் காணப்படுகின்றனர்.
மேலும் நயன்தாரா தம்பதிகள் நேற்று முதன்முதலாக பத்திரிக்கை நண்பர்களை அழைத்து ப்ரஷ் மீட் கொடுத்துள்ளனர்.விக்னேஷ் சிவன் தான் முதன் முதலாக கதை கூறுவதற்கு நயன்தாராவை காணச் சென்ற ஹொட்டலில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்.
பிற செய்திகள்:
- பிரபல நடிகர் மீது புகார் எழுப்பிய ராஷ்மிகா மந்தனா…நடந்தது என்ன..?
- கைதி 2 பற்றி பேசிய லோகேஷ்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- ஆர்யா படத்தில் இணையும் பிரபல நடிகர்..!
- தலைவர் 169 படத்தின் டைட்டில் வெளியானது-குஷியில் ரசிகர்கள்..!
- 27 வருடங்களுக்கு பின் அதே நபரை சந்தித்த ஜி.வி. பிரகாஷ்- தீயாய் பரவும் வீடியோ…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!