• Sep 20 2024

தனியார் ஜெட்டில் காதல் மனைவியுடன் ரவீந்தர் எங்கு சென்றுள்ளார் தெரியுமா..? லேட்டஸ்ட் கிளிக்குடன் வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலக்ஷ்மி கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பரவி வருகின்றது.

திருப்பதியில் இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ நடைபெற்றது. மகாலக்ஷ்மிக்கும் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம். மகாலக்ஷ்மிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.


இவ்வாறு இருக்கையில் இவர்கள் இருவரும் ஹனிமூன் செல்லாமல் ஏன் அடுத்தடுத்து பேட்டிகள் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.அதற்கு எல்லாம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றார் ரவீந்தர்.


இந்நிலையில் தற்போது தனது சோசியல் மீடியாவில் ஒரு ஜெட் விமானத்திற்கு பக்கத்தில் புதுத் தாலியுடன் மகாலக்ஷ்மி மற்றும் ரவீந்தர் உள்ள மாதிரி புகைப்படம் இட்டு ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் கூறியதாவது....

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் பெலிஸ் ஹனிமூன் தீவுக்கு தனியார் ஜெட்டில் பயணம்..தயவு செய்து அந்த மாதிரி போஸ்ட் போடாதீங்க...நான் திருச்சி டால்மியாபுரம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்கிறேன்.என சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.இந்த விடயம் ரசிகர்கள் பலரும் பல கெமண்களை போட மகாலக்ஷ்மியும் அதற்கு ரிப்ளே போட்டுள்ளார்.






Advertisement

Advertisement