தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா.
இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் இவரது முதல் படம் செம்பருத்தி ஆகும் .
மேலும் இப் படம் செம கிட் ஆனதால் அடுத்தடுத்து நிறைய படவாய்ப்புகள் இவரை வந்து சேர்ந்தது.
அத்தோடு இவர் செம்பருத்தி திரைப்பட ஆர்கே செல்வமணி என்பவரைத் திருமணம் செய்துள்ளதோடு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்
படங்களில் பிஸியாக நடித்திருந்தாலும் ரோஜா அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆந்திர மாநிலத்தில் முழுநேர அரசியல் வாதியாக கலக்கி வருகிறார்.
இவர் இப்போது ஆந்திர மாநிலத்தில் நகரி பகுதி அமைச்சராக உள்ளார். எனவே ரோஜா அங்கேயே இருந்து மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக அங்கு புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார்.
அவரது வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதோ பாருங்கள்,
பிறசெய்திகள்:
- பிரபல நடிகரின் குரலை மிமிகிரி செய்துதான் சிவகார்த்திகேயன் பிரபலமானாரா..! அவரே கூறிய தகவல்
- AK 61 படத்தின் சூப்பர் அப்டேட்-கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!
- தமிழகத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் விவரம்
- சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலாவா இது?- என்ன திடீரென இப்படி ஆகிவிட்டார்-ஷாக்கான ரசிகர்கள்..!
- பார்த்திபன் மைக் எறிந்த சம்பவம் : மனம் திறக்கும் ரோபோ சங்கர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!