• Sep 20 2024

முதன் முதலில் ரூ 1 கோடி வாங்கிய தென்னிந்திய நடிகர் யார் தெரியுமா? அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். 

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதன் முதலாக யார் ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்கியது என்பதை குறித்து நாம் பார்க்கலாம்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான Aapadbandhavudu என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

சிரஞ்சீவி இப்படத்திற்காக ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்கினாராம். இவர் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ 1 கோடி வாங்கிய நடிகர் என்று தகவல் சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement