தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதன் முதலாக யார் ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்கியது என்பதை குறித்து நாம் பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான Aapadbandhavudu என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
சிரஞ்சீவி இப்படத்திற்காக ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்கினாராம். இவர் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ 1 கோடி வாங்கிய நடிகர் என்று தகவல் சொல்லப்படுகிறது.
Listen News!