விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள். நிகழ்ச்சியில் பிக்பாஸில் பங்குபெற்றவர்கள் ஜோடி சேர்ந்து நடனம் ஆடி வந்தார்கள்.
எனினும் கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சில பிரச்சனைகள் எல்லாம் நிகழ்ந்து இணையத்தில் தீயாய் பரவியது.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எல்லோருக்கும் முதலில் ஜோடி கிடைத்தாலும் வனிதாவிற்கு மட்டும் கிடைக்கவில்லையாம். பின்பு தான் சுரேஷ் அவர்களை அதிகம் பேசி ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்கள்.
இதனை நிகழ்ச்சியிலேயே தெரிவித்தார், சுரேஷ் நடனம் ஆட வந்த பின்னர் வனிதா சண்டையில் இறங்கினார்.
மேலும் அவருக்கும் நடுவர் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி வெளியேறினார்.
இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆர்த்தி – அவரது கணவர் கணேஷ், இசைவாணி வேல்முருகன், ஜக்கி – அவரது காதலர் தேவ், அபிஷேக் – சுருதி, சுஜா வருணி அவரது கணவர் சிவா குமார், தாமரை – அவரது கணவர் பார்த்தசாரதி மற்றும் பாவ்னி-அமீர் என பலரும் கலந்துகொள்கிறார்கள். இந்த சீசன் மிகவும் கலகலப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் நடுவராக இந்த முறையும் ரம்யா கிருஷ்ணன் வருகிறார், அடுத்து வரப்போகும் இன்னொர நடுவர் குறித்து தான் சரியாக தெரியவில்லை
பிறசெய்திகள்:
- திடீரென கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய கேஜிஎப் இயக்குநர் -அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள்..!
- ‘நடிப்பு என்பது சலிப்பான விடயம் என்று தவறாக நினைத்திருந்தேன்’- அனுபவத்தைப் பகிர்ந்த செல்வராகவன்
- முதன் முறையாக டேட்டிங் சென்ற சினேகா- பிரசன்னா ஜோடி-வைரலாகும் புகைப்படம்..!
- எனக்கு திருமணமா-முதன் முறையாக உண்மையை கூறிய சாய்பல்லவி..!
- அக்காவுக்கு இணையாக ரசிகர்களைக் கவரும் வகையில் போட்டோஷுட் நடத்திய யாஷிகாவின் தங்கை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!