விஜய் டிவியில் ரசிகர்களைக் கவருட் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பல சீசன்களாக ஹிட்டாக ஓடும் ஷோ தான் கலக்கப் போவது யாரு. இந்த நிகழ்ச்சின் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் சீசன் 4.
இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று இன்றைய தினம் நடைபெற்றது. இந்த இறுதிச் சுற்றியில் ஜெயிப்பவர்களுக்கு மயில்சாமியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்ப்டிருந்தது. அத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக செந்தில் கலந்து கொண்டிருந்தார்.
இப்படியான நிலையில் இன்று நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் டைட்டில் பட்டத்தை டி எஸ்.கேயும் யோகியும் பெற்றுள்ளனர் இதனை டி எஸ்.கே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!