விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய ரியாலிட்ரி சமையல் ஷோ தான் குக்வித் கோமாளி சீசன் 3. இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றானது இன்றைய தினம் பிற்பகல் 3 மணியிலிருந்து ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகா, தர்ஷன், அம்மு அபிராமி, வித்யூலேகா, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் என 6 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
குக்குகள் மற்றும் அவர்களது கோமாளிகள் காம்பினேஷன் முடிந்து, அட்வான்டேஜ் ரவுண்டில் வித்தியாசமான டாஸ்க்கை அவர்கள் எதிர் கொண்டனர். அத்தோடு இரண்டு காம்போ டாஸ்க் நடைபெற்றது. அந்த இரண்டு ரவுண்டிலும் அதிக புள்ளிகளைப் பெற்று குக்வித் கோமாளி சீசன் 3 என்ற டைட்டிலை ஸ்ருதிகா பெற்றுள்ளார்.
அத்தோடு வெற்றி பெற்றுள்ள ஸ்ருதிகாவுக்கு 5 லட்சம் பணத் தொகை வழங்கப்பட்டதோடு அவருடன் கோமாளியாக இருந்த பாலாவுக்கும் புகழுக்கும் ஒரு லட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல இரண்டாம் இடத்தை தர்ஷனும் மூன்றாம் இடத்தை அம்மு அபிராமியும் பெற்றனர்.
பிற செய்திகள்
- பாக்கியாவிடமே ராதிகா தான் என் உயிர் என்று கூறிய கோபி- அதிரடித் திருப்பத்துடன் பாக்கியலட்சுமி சீரியல்
- கருப்பு சட்டை ,பிளாக் அண்ட் ஒயிட் காமினேஷன் என தெறிக்கவிட்ட அல்லு அர்ஜுன்- புஷ்பா2 படத்தின் அப்டேட்டா?
- அஜித்தின் போட்டோஸ் இனிமேல் வெளியாகாது- அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஏகே 61 படக்குழு
- ரசிகருக்காக நடுரோட்டில் காரை நிறுத்திய ரன்பீர்-எப்படியெல்லாம் புரமோஷன் பண்றாரு!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!