• Sep 20 2024

இவரை போல எல்லாருக்கும் இரண்டு முகம் இருக்கா? விஷ்ணுவை பற்றி நிக்ஸன் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டைக்கும் காமெடிக்கும்  பஞ்சமில்லாமல் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. இந் நிலையில் இன்றைய நாள் என்ன நடக்க போகின்றது என்பதை பார்க்கலாம். 


பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் விஷ்ணுவை பற்றி பேசிட்டு இருக்கிறாங்க, நிக்ஸன் சொல்லுறாரு அன்று நான் பாத்திரம் கழுவவா வந்திருக்கன் சோறாக்கி போடவா வந்திருக்கன் என  விஷ்ணு கேட்டாரு, இன்னைக்கு நான் மாதுளம்பளம் கட்பண்ணி தரச்சொலலி கேட்க அப்பிளும் கட் பண்ணி தாறாரு , இவரை புரிஞ்சுக்கவே முடியல, இவரை போல எல்லாருக்கும் பிக்பாஸ் வீட்டில்  இரண்டு முகம் இருக்கா? வந்ததில் இருந்து நான் நானாவே தான் இருக்கிறன் மற்றவங்களை புரிந்து காெள்ள முடியவில்லை என சொல்லிக்கொண்டு இருக்கிறாரு , அடுத்த கட்டமாக பூர்ணிமாவும் , பிரதீப்பும் பேசிகிட்டு இருக்கிறாங்க, இந்ந வாரம் யார்  வெளியில் போவாங்க என கேட்க எனக்கு தெரிந்து வினுஷா போவாங்க போல இருக்கு, ஜெயிலுக்கு போக வேண்டியவா தப்பிச்சிட்டா, மக்கள் வெளியே அனுப்பீடுவாங்க என சொல்றாங்க, அப்போது பிரதீப் சொல்றாரு எனக்கு என்னவே உன்கிட்ட டவுட் இருக்கு நீதான் வெளியில் போவியோ தெரியல அப்படி பேசிக்காெள்றாங்க, இது தான் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் நடக்கப்போகின்றது. 

Advertisement

Advertisement