தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சூர்யா விக்ரம் படத்தின் மூலம் தமிழில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகின்றார். இப்படத்தில் இவர் நடித்த ரோலக்ஸ் என்னும் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் தற்பொழுது இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இது தவிர இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்னும் படத்திலும் நடித்து வருகின்றார். இது குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் உடன் வெளியில் சென்று இருக்கிறார். அப்போது அவரை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் குவிந்து இருக்கின்றனர்.
அப்போது குழந்தைகளை போட்டோ எடுக்க வேண்டாம் என சூர்யா கூறி இருக்கிறார். அதன் பின் தனியாக ஜோதிகா உடன் மட்டும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்
- நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்- யாரெல்லாம் போயிருக்கிறாங்க என்று பாருங்க
- ஏ.கே 61 படத்தில் இணைந்த பிரபல யூடியுப் நடிகை- அடடே இவரும் நடித்து வருகின்றாரா?
- இந்த புடவையில் எனது அம்மா போல இருக்கின்றது- அனுபாமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- எங்களிடம் திருமண புகைப்படம் கூட கிடையாது- பிக்பாஸ் ஜோடிகளில் உருக்கமாகப் பேசிய தாமரை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!