• Sep 21 2024

வாழ்க்கையின் அர்த்தம் பற்றி மகள்களிடம் கூறும் துரை! சக்தியை நினைத்து சோகத்தில் வாடும் அர்ஜுன்- இனி நிகழப்போவது என்ன? - ஈரமான ரோஜாவே2

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

சக்தியோட அப்பா காவியா, ப்ரியாவுக்கு அட்வைஸ் பண்றாரு புகுந்த வீட்டிற்கு போய் வாழச்சாெல்லி, தான் சக்தியின் வாழ்கையை பார்த்துக் கொள்கின்றேன் என சொல்றாரு, அருனாச்சலம் ஒரு சூழ்நிலை கைதி அவர் செய்தது சரி அப்படி சொல்லி அட்வைஸ் பண்றாரு, அப்போது ப்ரியா சொல்றாங்க ஜீவாவை என்னால் மன்னிக் முடியாது என, காவியாவும் பார்த்தியை மன்னிக் முடியாது என சொல்லீட்டு கிளம்புறாங்க, துரை சோகமாக இருக்கிறாரு, 


அடுத்த கட்டமாக பார்த்தியும், ஜீவாவும் ரென்ஷனாக யோசிச்சிட்டு இருக்கிறாங்க, அப்போது மாமா வாறாரு வந்து ஐடியா குடுக்கிறாரு ப்ரியா காவியா கூட கதைக்காமல் நேரடியா சக்திட்ட கதைக்க சொல்லி அப்போ பார்த்தி சக்திக்கு  கோல்பண்றாரு காவியா அட்டன்ட் பண்றாங்க அப்போ பார்த்தி குரலை மாத்தி பேசி சமாளிக்கிறாரு, திட்டீட்டு போனை கட்பண்றாங்க காவியா. ஜீவா சக்திக்கு போன் ட்ரை பண்றாரு ப்ரியா பேசுறாங்க ஜீவா சமாளிச்சு கட் பண்றாரு, 


அடுத கட்டமாக ஹனிமூண் போன அர்ஜுன் சக்தியை நினைச்சு  யோசிச்சுகிட்டு இருக்கிறாரு அப்போது ஐஸூவோட அம்மா கோல்பண்றாங்க, நீங்க இரண்டு பேரும் சந்தோசமாக வாழனும் அப்பிடி பேசீட்டு இருக்கிறாங்க, அதோட இன்றைய எபிசோட் நிறைவடைகின்றது. 

Advertisement

Advertisement