“நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத்.
தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட் என்று கூற வேண்டும். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார்.
அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.மேலும், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.
இவ்வாறுஇருக்கையில் கடந்த சில வாரங்களாக தொகுப்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் தற்போது கோபிநாத்தின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி உள்ளது.அந்தவகையில் இவரின் சொத்து என்று பார்த்தால் 1 முதல் 5 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- பூஜா ஹெக்டேயின் தங்கச்சியை பார்த்துள்ளீர்களா..? அடுத்த ஹீரோயின் ரெடி ..!
- ஜெயிலர் படத்துக்காக திடீரென சம்பளத்தை குறைத்த ரஜனி-இது தான் விசயமா..?
- காதல் தோல்வியால் திடீரென தற்கொலை செய்து கொண்ட டிவி சீரியல் நடிகை-அதிர்ச்சியில் திரையுலகம்
- சூர்யா அதிகாரி நான் குற்றவாளியா?- சுவாரஸியமான தகவலைக் கூறிய நடிகர் கார்த்தி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!