• Sep 21 2024

முடிவுக்கு வந்தது சன்டிவி சீரியல் - கடைசி நாள் படப்பிடிப்பில் வெளிவந்த புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் மக்கள் பலராலும் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல் தான் சித்தி-2

இந்த சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கப்பட்ட சீரியல் .அத்தோடு சித்தி சீரியலின் வெற்றிக்கு பின்னரே சித்தி-2 ஆரம்பிக்கப்பட்டது.

ராடன் மீடியா ஒர்க்ஸ் பேனரில் ராதிகா சரத்குமார் தயாரித்து வந்தார்.மேலும் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துவந்த ராதிகா இடையில் நடிப்பதை நிறுத்தினார்.

பின் ப்ரீத்தி, நந்தன் ஆகியோரை முன்னிலைப்படுத்தி தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனினும் தற்போது இந்த தொடர் முடிவுக்கு வந்துவிட்டதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் சித்தி 2 கடைசி நாள் படப்பிடிப்பில் பிரபலங்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

https://www.youtube.com/embed/ufbPrihrMW0

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement