• Sep 20 2024

எங்கம்ம பாண்ட்…மறந்தீட்டீங்களா…ஜஸ்வர்யா தத்தாவின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் தான் ஐஸ்வர்யா தத்தா.

இவர் இந் நிகழ்ச்சியில் பங்குபற்றமுதல் கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸில் பங்கு கொண்டதைத் தொடர்ந்து ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டாலும் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தார் எனலாம்.

மேலும் பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது மேலாடை அணிந்து கீழே பாண்ட் அணியாதது போல புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் எங்கம்மா பாண்ட் என கேட்டு வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement