தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து உயர்ந்து நிற்கும் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவதோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வருகின்றார்.
இவர் கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் கமிட் ஆன சில முக்கியமான பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், திருமணம் முடிவதற்கு முன்பு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்ததாம், இப்போது சற்று குறைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்க படுகிறது.
அதாவது இவருக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் பல தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வரும் சமந்தமாவிற்கு வருகிறதாம். ஏற்கனவே இவர்கள் இருவரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நயன்தாரா நடித்த கண்மணி கதாபாத்திரத்தை விட, சமந்தா நடித்திருந்த கதிஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இப்படி இருக்கையில், நயன்தாரா நடிக்கவுள்ள பல பெரிய படங்களின் வாய்ப்பு, சமந்தாவிற்கு செல்வதால், சற்று வேதனையில் இருக்கிறாராம் என நயன்தாரா ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஏ.கே 61 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்து- படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பரபரப்பு
- எனக்கு குழப்பமா இருக்கு ராமமா? இல்லை நாமமா? – துல்கர் சல்மானை படுமோசமாக கேள்வி கேட்ட பயில்வான்
- வாத்தி படத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்- இன்றைய தினம் செம சர்ப்ரைஸ் இருக்கு
- துப்பாக்கிச் சூடு போட்டியில் மாஸாக கலந்து கொண்ட அஜித்- வேற லெவல் குஷியில் ரசிகர்கள்
- விஜயகாந்தை ஒருமுறை நேரில் பார்த்தால் செத்து விடுவேன்- கபாலி என்னும் அழைக்கப்படும் நடிகர் பொன்னம்பலத்தின் கோரிக்கை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!