• Sep 20 2024

பிரபல நடிகர் மரணம்-தற்கொலையா..? கொலையா..? கடிதத்தில் குறிப்பிட்ட காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் சரத் சந்திரன் என்ற நடிகர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உயிரிழந்த உடல் கண்டெடுக்கப்பட்டார்.

மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக வலம் வந்தவருக்கு 37 வயதே. இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். முன்னதாக ஐடி துறையில் பணியாற்றிய சரத் சந்திரன், ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.

அத்தோடு கேரள மாநிலம் கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலாவுடன் வசித்து வந்தார் சரத் சந்திரன்.மேலும் இவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற சகோதரரும் உள்ளார்

அது தற்கொலை என்கிற கோணத்தில் தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மரணத்தை நடிகர் ஆண்டனி வர்கீஸ் போட்டோ வெளியிட்டு உறுதி செய்தார்.

இந்நிலையில் தற்போது சரத் சந்திரன் தற்கொலைக்கு முன் எழுதி இருக்கும் கடிதம் சிக்கி இருக்கிறது. அதில் அவர் தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இந்த விபரீத முடிவுக்கு அது தான் காரணம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement