நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி வெளியான நிலையில், நள்ளிரவில் இருந்தே விஜய் ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாவாக மாற்றி உள்ளனர்.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தை பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் பல நாள் கனவாக இருந்தது. இதனால் அந்த நாள் வந்ததும் அவர்களை கட்டுப்படுத்ததே முடியவில்லை.
கொண்டாட்டங்கள் எல்லாம் படு மாஸாக இருக்கிறது, வாரிசு படத்தையும் ரசிகர்கள் பார்க்க தொடங்கிவிட்டார்கள்.ரோஹினி திரையரங்கம் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற ஒரு திரையரங்காக உள்ளது.
வாரிசு அல்லது துணிவு படத்திற்காகவா தெரியவில்லை, திரையரங்க உரிமையாளர்கள் கதவை இழுத்து மூட ரசிகர்களோ கதவை உடைத்து திரையரங்கிற்குள் நுழைகிறார்கள்.அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் ஆவேசத்தை காட்டுகிறது எனலாம்.
😳 @RohiniSilverScr pic.twitter.com/Vr1q8hfBO7
Listen News!