சமீபகாலமாக சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல சூப்பர் ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த வகையில் ஷு தமிழில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் தான தவமாய் தவமிருந்து.
திருமணத்தின் பின்னர் சொத்துக்காக தமது பெற்றோரையே எதிர்த்து வாழும் குடும்பங்களில் நிலையை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.
இந்த சீரியலில் கடைசி மகள் மலராக சந்தியா என்பவரும் பாண்ணி என்னும் கதாப்பாத்திரத்தில் ப்ரிட்டோ என்பவரும் நடித்து வருகின்றனர்.ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரீல் ஜோடியாகி விட்டதோடு விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளதாம். இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!