• Sep 20 2024

குமரனிடம் விவாகரத்து வேண்டும் என்று கேட்ட கங்கா- இந்த முடிலுக்கு காரணம் என்ன தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி.தகப்பனை இழந்த 4 பெண் பிள்ளைகள் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற என்னவெல்லாம் செய்யப் போகின்றார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

குமரனுக்கும் கங்காவுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. குமரன் கங்காவைத் திருமணம் செய்தது குமரனின் அம்மாவுக்கு பிடிக்கவே இல்லை.இது தவிர நிவினின் அம்மா காவேரி நிவினுடன் பழகுவது தப்பு என்று வீட்டுக்கே சென்று சண்டை பிடித்ததால் காவேரி நிவினுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். இதனால் நிவின் எப்போது தன்னுடைய காதலை காவேரியிடம் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


இப்படியான நிலையில் பசுபதி பற்றிய உண்மைகள் அனைத்தும் காவேரி குடும்பத்திற்கு தெரிந்ததால் பசுபதியின் மகன் ராகவ். காவேரியை நிவின் விரும்புவதை அறிந்து யமுனாவைக் கடத்திக் கொண்டு போய் ஓர் இடத்தில் அடைத்து வைத்திருக்கின்றார். இதனால் யமுனாவை எப்படி கண்டு பிடிக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

இந்த நிலையில் கங்காவும் குமரனும் சேர்ந்து ஒரு ரீல்ஸ் செய்துள்ளனர். அதில் குமரன் என்ன கேட்டாலும் வாங்கித் தருவேன் என்று சொல்ல கங்கா விவாகரத்து வேண்டும் என் சொல்கின்றார்.இது குறித்த வீடியோவைக் காணலாம்.


Advertisement

Advertisement