சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் அந்த எஸ்.கே.ஆரை சும்மா விடமாட்டேன் என கரிகாலனின் தாயார் சதம் இடுகின்றார்.இதனைக் கேட்டு எல்லோரும் ஷாக்கடைகின்றனர்.
எல்லாத்தையும் வடிவா சொல்லிடுங்க அம்மா ..நாளையில் இருந்து என்ர ஆட்டத்தை பார்க்க போறீங்க என குணசேகரன் எல்லார் முன்னும் சவால்விடுகின்றார்.
இதன் பிறகு ஜனனி போன் எடுத்து பேசுகின்றார்.அவரும் அருணை எங்கு வைத்து இருக்கின்றார் என்பதை பற்றி பேச இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.
Listen News!