தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சமீபகாலமாக சூப்பர் ஹிட்டாகவும் சுவாரசியமாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றது.
கோபி பற்றிய ரகசியங்களை ராதிகா அறிந்து கொண்டதால் அவரை விட்ட நிரந்தரமாக விலகி விட நினைக்கிறார். இருப்பினும் அவருடைய அம்மாவும் அண்ணாவும் கோபியையே திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர்.
இது ஒரு புறமிக்க ராதிகாவின் கணவர் கோபியின் வீட்டிற்கு சென்று அவரைப் பற்றிய உண்மைகளைக் கூறிவிட பாக்கியாவின் மாமியாரும் அதிர்ச்சியில் உடனடியாக கோபிக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றார். கோபியும் அம்மா எதற்காக அழைத்தார் என்பது தெரியாமல் பரபரப்புடன் வீட்டிற்கு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது வெளியாகிய புரோமோவின் படி கோபிக்கு விபத்து ஏற்பட்டு விடுகின்றது. இதனை அறிந்த ராதிகாவும் பாக்யாவும் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ரசிகர்களிடையே வைரலாகி வரவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- இணையத்தில் வைரலாகும் விஜயகாந்தின் புகைப்படம் -ரிஸ்ஃக் எடுத்து தானே நடித்த கேப்டன்
- மீனாவின் கணவன் இறந்து இவ்வளவு நேரம் கழித்தும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வராததற்கு காரணம் என்ன?- சந்தேகம் கொள்ளும் பிரபல நடிகர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!