பிரபல விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இந்த சீரியலில் கோபியின் திருட்டுத்தனம் அனைத்தும் பாக்கியா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் பாக்கியாவும் வீட்டை விட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்….
எல்லோரும் சாப்பாட்டிற்கு உட்கார்ந்து இருக்கையில் இனியா என்ன தோசை இது என ஜெனியிடம் கேட்க ஜெனி sorry இனியா எனக்கு செய்யத் தெரியவில்லை என பதுமையாக கூற இனியா உங்களுக்கு சப்பாத்தி தானே செய்யத் தெரியா இதுவுமா என கேட்கின்றார்.
இவ்வாறு இருக்க கோபியின் அம்மா நான் கூப்பிட்டும் இனியா கூப்பிட்டும் பாக்கியா வரவில்லை.அவள் எதிர்த்து பேசமாட்டாள் .இவர் கூப்பிட்டா மறுப்பு தெரிவிக்காமல் வருவாள் எனக் கூற கோபியின் தந்தை வருகின்றார்.அதற்கு ஜெனி பாக்கியா அன்ரி வந்திட்டாங்க போல என ஓட அவர் தனியாகவே வந்து இறங்கினார்.
பாக்கியா ரொம்ப பிடிவாதமாக இருக்கிறாரள்.அவள் என்னை ஒரு கேள்வி கேட்டால் எனக்கு ஒரு மாதிரியாக போயுட்டுது.உங்க பொண்ணு என்றால் இபடபடி தானா செய்வீங்க எனக் கேடட்டாள் எனக் கூறுகின்றார்.இதற்கு செழியன் அவங்களுக்கு ஏன் இவ்வளவு என வெறுப்பாக பதில் சொல்லுகின்றார்.
இவ்வாறு இருக்கையில் கோபி ராதிகாவை சந்தித்து பேசுகின்றார்.அதற்கு ராதிகா எல்லாமே புத்தம் புதுசு.இப்ப நடக்கிறது எல்லாமே புதுசு தான் .இதை மறந்திட்டு நீங்க சொல்லுறது மட்டும் கேட்கனும் என நினைக்கிறீங்களா..? என்னுடைய கல்யாணத்திற்காக அவங்க வேண்டிகிட்டாங்க…அப்ப அவங்களுக்கு கோவம் வரத்தானே செய்யும்.
ஜயோ..கோபி தான் உங்க புருஷன் தெரியாது என சொன்னா அவங்க எப்படி நம்புவாங்க…மொத்தத்தையும் எப்பிடி கெடுத்து வச்சு இருக்குறீங்க எண்டு தெரியுதா…என்னோட புருஷனை அபகரிக்கிற பொண்ணா காட்டி இருக்கிறீங்க..என கோவமாக பல கேள்விகளை கேட்கின்றார் ராதிகா.
இதற்கு பதில் கூறிய கோபி நான் நேசிக்கிநது உண்மை எல்லோ..பாக்கியா என்ன டிசைட் பண்ணுவா என்று தெரிவில்லை.கொஞ்சம் ஆறப் போட்ட எல்லாம் சரியாகிடும்.என் வாழ்க்கையை வாழவில்லை என நினைத்த போதே நீ என்னுடைய வாழ்க்கைக்குள் வந்தாய்.நீ எல்லாத்தையும் புரிந்து கொள்வாய் என கூற நான் கிளம்பிறேன்..என கோபமாக கார் கதவை சாத்தி விட்டு ராதிகா செல்ல இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.
பிற செய்திகள்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
- விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
- சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!
- இந்த சீரியல் நடிகைக்கு வயது இவ்வளவா…? இன்னும் திருமணமும் ஆகலையா? – ஷாக்கான ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!