விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பழனிச்சாமிக்கும் பாக்கியாவிற்கும் திருமணம் நடைபெறப்போவதாக நினைத்துக் கோபி குழப்பி போயுள்ளார்.
இதனால் பழனிச்சாமி வீட்டுக்கு நேராகச் சென்று பாக்கியாவுடன் பேசக் கூடாது என்றெல்லாம் கூறியிருந்தார். அத்தோடு பாக்கியா பழனிச்சாமியை கட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்று புலம்பிக் கொண்டே திரிகின்றார்.
இப்படியான நிலையில் தறற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கோபி பாக்கியாவிடம் சென்று நீ எதுக்காக ராதிகாவை திட்டுற, அவளை திட்டிட்டு இருந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என்று கூறுகின்றார்.
அதற்கு பாக்கியா நான் இப்படித்தான் இருப்பேன் உங்களால் என்ன பண்ண முடியும் நீங்க யாருங்க என் கிட்ட பேச எதுக்காக பழிச்சாமி வீட்டுக்கு நீங்க போனீங்க. இனிமேல் என்னைப் பற்றி ஏதாவது பேசிட்டு போனீங்க என்றால் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!