• Sep 20 2024

ஓவராகப் பேசி அப்பத்தாவிடம் வாங்கிக் கட்டிய ஜான்சி ராணி- ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன்- Ethirneechal - Promo

stella / 10 months ago

Advertisement

Listen News!


சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்த நிலையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், குணசேகரன் வீட்டுக்கு குடும்பத்தினர் அனைவரும் அப்பத்தாவின் ஊருக்கு போகின்றனர். அப்போது அப்பத்தாவின் வீட்டுக்குள் போனதும் மனது சந்தோசமாக இருப்பதாக ஜனனி அப்பத்தாவுக்கு சொல்கின்றார்.


அப்போது ஜான்சி ராணி பார்த்து ஆடுங்க என்று சொல்ல, அப்பத்தா நீ ஏதோ கேஸ்ல மாட்டினாய் தானே ஒரே ஒரு போன் போட்டால் காணும் போலீஸ் வந்து உன்னை அப்பிடியே துாக்கிட்டு போய்டுவாங்க என்று சொல்கின்றார்.

மேலும் ஈஸ்வரியிடம் குணசேகரன் போன் பண்ணி ஏதோ கேட்க, அப்பத்தா அவன் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டான். நீயா நானா என்ற முடிவோட தான் வருவான் பாரு என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement