• Sep 20 2024

ஜீவானந்தத்தின் கதையை முடிக்க ஆட்களை செட் பண்ணிய குணசேகரன்- தனியாகச் சென்று மாட்டிக் கொள்ளப்போகும் ஜனனி- Ethirneechal - Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரைகளில் சன்டிவி, விஜய் டிவி, ஷுதமிழ் என்பன ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் என்பனவற்றை ஒளிபரப்பாக்கி வருகின்றது. இதிலும் சன்டிவி சீரியல்கள் டிஆர்பியும் முன்னணியில் நிற்கின்றது.

அவ்வாறு சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியல் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக எதிர்நீச்சல் அமைந்துள்ளது. காரணம் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளும் தான்.


இந்த சீரியலில் நாளைய நாளுக்கான் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ஜீவானந்தத்தை முடிக்க செய்ய வேண்டும் என்பதற்காக குணசேகரன் அடியாட்களை வைத்து பிளான் போட்டிருக்கின்றார். அத்தோடு ஒரு அடியிலேயே அவன் பேச்சு மூச்சின்றி போகனும் என்று சொல்கின்றார்.

மறுபுறம் ஜீவானத்தத்தைப் பார்க்க ஜனனி தனியாகச் சென்றிருக்கிறார். சக்திக்கு அம்மை போட்டிருப்பதால் ஈஸ்வரி போன் பண்ணி நீ ஏன் தனியாகப் போனாய் என்று கேட்க ஜனனி இல்லக்கா அந்த ஜீவானந்தத்தை சும்மா விடக்கூடாது என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement