சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் மாரிமுத்து தற்பொழுத லெட்டர் எழுதி விட்டு போய் விட்டார். இதனால் எப்போது மீண்டும் திரும்ப வருவார் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது.
இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஜீவானந்தம் அடிக்கடி வீட்டை விட்டு காணாமல் போவது உண்மையே. ஆனால் இந்த முறை கடிதம் எழுதி விட்டு போய் விட்டார்.
அத்தோடு தனது சொத்துக்களை தம்பிமாருக்கு எழுதி விட்டு போனதோடு ஆதிரையும் கரிகாலனும் சேர்ந்து வாழ்ந்தால் அவர்களுக்கும் சொத்தில் பங்கிருக்கு என்று எழுதி விட்டு போய் விட்டார்.
இதனால் கதிரும் ஜானமும் குணசேகரனைத் தேடிப் போய் விட்டார்கள். இவரை மீண்டும் வீட்டுக்கு கூட்டிட்டு வருவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!