சன்டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல்.இந்த சீரியலில் இருந்து தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாது ஜனனி, ஜீவானந்தத்தின் மனைவி இந்த உலகத்தை விட்டுப் பிரிந்ததற்கு குணசேகரன் தான் காரணம் என்று சொல்கின்றார். அத்தோடு அப்பத்தாவை ஏமாற்றிவாங்கிய கையெழுத்தையும் நீதிபதி முன்னாடி வைத்து ஜீவானந்தம் வாப்பஸ் வாங்கியதோடு ஜீவானந்தம் கூடவே அப்பத்தாவும் என்று சென்று விடுகின்றார்.
இவ்வாறு பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்தாலும் ஜீவானந்தம் மனைவி இன்றி தவிப்பதற்குக் காரணமாக தாங்களும் இருப்பதாக குணசேகரன் வீட்டு மருமக்கள் அனைவரும் கதறி அழுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!