• Sep 20 2024

நடிகர் அதர்வாவின் அம்மா சோபனாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- வாஃவ் இளம் நடிகையைப் போலவே இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் முரளி. இவர்  2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார். இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படமே எனலாம். இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.


பின் அதர்வா 2018ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான செம போதை ஆகாதே என்ற திரைப்படத்தின மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார்.அதர்வாவிற்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்.


இந்த நிலையில் அதர்வா தனது அம்மாவுடன் நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதையும் காணலாம்.

















Advertisement

Advertisement